|
Written by Administrator
|
|
Thursday, 11 August 2011 06:30 |
|
உங்களுடைய வாழ்த்துக்களுக்கு என் மனமார்த்த நன்றிகள்
- நிச்சயமாக - வல்வெட்டித்துறையின் சமூக பொருளாதார கலாச்சார கல்வித்துறையை கட்டி எழுப்பி - எமது நகரத்தை உலகத்தரத்துக்குகொண்டு வருவதற்கு உங்கள் ஒவ்வொருவரதும் வாழ்த்துக்களும் ஒத்துழைப்புக்களும் எப்போதும் என் நிர்வாகத்தோடு துணை இருக்கும் என்று நம்புகிறோம். அது மட்டுமல்லாது ஊரில் நிலவும் நிர்வாகச்சிக்கல்களும்,மன உழைச்சல்களும் அகன்று எமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முத்துமாரியம்மன் எமக்கு வல்லமை தருவாள் என்பதையும் உறுதியோடு நம்புகிறோம்.
என்றும் உங்கள் அன்புக்குரிய
ந. அனந்தராஜ்,
நகர பிதா வல்வெட்டித்துறை
|